Search for:

subsidy for farmers


அரசு தோட்டக்கலைத் துறை சார்பில், காய்கறி சாகுபடியை உயர்த்த இலக்கு

கஜா வாழ்வாதாரத் திட்டதின் கீழ், நடப்பாண்டிற்கான காய்கறி சாகுபடிக்கு இலக்கு நிர்ணயத்துள்ளது. அதன் படி திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் வட்டாரத்தில்…

மானிய விலையில் நுண்ணூட்ட உரம்: விவசாயிகள் வாங்கி பயன்பெற அழைப்பு

பண்டை காலங்களில் மக்கள் சிறுதானிய உணவுவகைகளை உண்டு ஆரோக்கிய வாழ்வை மேற்கொண்டனர். இன்றைய நவீன உலகில் மக்கள் பலரும் பல்வேறு உடல் உபாதைகளை சந்தித்து வருக…

புதிய திட்டத்தின் மூலம் பயன்பெற காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு

மானாவாரி விவசாயத்தினை மேம்படுத்தும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2000 எக்டேர் பரப்பில் பயிறு வகைப் பயிர்கள் பயிரிடும் படி விவசாயிகளை ஊக்கப்படுத்த…

கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு திட்டம் தொடக்கம்!!

தமிழகம் முழுவதிலும், கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 70 சதவீதம்…

தரமான விதை உற்பத்திக்கு அதிக விலை: உளுந்து விதைப்பண்ணை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு!!

உளுந்து விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அதிக கொள்முதல் விலை மட்டுமின்றி, கொள்முதல் மானியமும் வழங்கப்படும் என்று தெரிவ…

சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க 70% மானியம் - விண்ணப்பிக்க அழைப்பு!!

சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க ஆதிதிராவிட மற்றும் பழங்குடி விவசாயிகளுக்கு 70 சதவீத மானியம் வழங்கப்படவுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சிய…

விவசாயிகளுக்கு பிரத்தியேகமாக PVC குழாய்கள் மற்றும் மின்சார மோட்டார்கள் மீதான மானியம்

TAHDCO PVC குழாய்கள் மற்றும் மின்சார பம்புகள் வாங்குவதற்கு மானியங்களை வழங்குகிறது. இந்த கட்டுரையில் அனைத்து விவரங்களையும் கண்டறியவும்.

விவசாயிகள் 'GST'மீது விலக்கு கோருகின்றனர்!

விவசாய கருவிகள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரும்புக்கும் பயிர் காப்பீடு வேண்டும்.

விவசாயிகள் நாட்டு மாடுகளை வளர்த்தால் உதவித்தொகை!

உழவுத் தொழிலுக்கு உதவியாக, விவசாயிகளுக்கு தோழனாக என்றும் தோள் கொடுப்பவை தான் மாடுகள். இன்றைய காலத்தில், நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரு…

விவசாயிகளுக்கு ஏக்டருக்கு 3 லட்சம் வரை மானியம் அறிவிப்பு!

தமிழ்நாடு, எண்ணெய்ப்பனை சாகுபடிக்கு மிகவும் ஏற்றதாகும். எனவே, மானியத்துடன் விவசாயிகளை ஊக்குவிக்க ரூ. 5.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

RPMFBY: வேளாண் மானியங்களும் அதன் தகவல்களும்!

இந்த ஆண்டு மாநிலத் தீவன அபிவிருத்தி திட்டத்தில் பசுந்தீவன உற்பத்தியைப் பெருக்குவதற்காக விவசாயிகளுக்கு 25 சதவீதம் மானிய விலையில் பண்ணை கருவிகளை வழங்கி,…

மலர்கள் சாகுபடி ரூ.60,000 மானியம்: எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

உதிரி மலர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.16,000/- மதிப்பிலான மலர் செடிகளும், கிழங்கு வகை மலர்களில், நடவுக்குப்பின் வயல்களை கள ஆய்வு செய்து பின…

சொட்டு நீர் பாசன அமைக்க மானியம்- திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் அழைக்க வேண்டிய நம்பர் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பாசன பணிகளுக்காக சொட்டு நீர் பாசன முறையினை அமைக்க தோட்டக்கலை துறை மூலம் மானியம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆ…

3 சதவீத வட்டி சலுகையில் வேளாண் உட்கட்டமைப்பு கடன் வசதி முகாம் !

வேளாண் உட்கட்டமைப்பு திட்டத்தில் 3 சதவீதம் வட்டி சலுகை, அதிகபட்சமாக ரூ.2.00 கோடி வரையிலான திட்ட முதலீட்டுக்கு, 7 ஆண்டுகள் வரை வழங்கப்படும்.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.